Thursday, June 23, 2011

நெற்றி பொட்டு


மேகத்தில் மிதந்து
   வெண்ணிலவில் உறங்கி...
விண் மீன்களில் தாவி
   கனவுகளில் வாழ்ந்து...
உன் நெற்றி பொட்டில் 
  உயிர் இழக்கிறேன் ....
உன்னை காணும் போதெல்லாம்..
      நான்!!! 

No comments:

Post a Comment