Sunday, April 22, 2012

பரிசு

உனக்காக பரிசு தேடி
அலைந்து கலைத்தேன்..
எங்கும் தேடியும் கிட்ட வில்லை...
சற்றே சலித்து போய்
உன் நினைவுகளில் ஆழ்ந்தேன்
புதிதாய் பிறந்தேன்..
கவிதாயினியாய்

உனக்கான என் முதல் படைப்பு...
என் கவிதை...





கவிதைகள் ஆயிரம் எழுதியும் தெரியவில்லை!!!!!!
...
உன்னை பற்றி எழுதும்போது மட்டும்...
நேரம் போவதும் தெரியவில்லை....
கவிதை எழுதவும் முடிய வில்லை...
என்னை உன் வசம் ஆக்கி கொள்(ல்)கிறாய்..
நான் நீயாக மாறிவிடுகிறேன்....
எப்படி எழுதுவது நான்
என்னை பற்றியே கவிதை????