Tuesday, June 21, 2011

மழை காதல்

நள்ளிரவில்  எழுந்து
சாளரத்தை திறந்து
மழையால் சில்லிட்ட
கம்பிகளில் உணர்ந்தேன்
உன் காதலை 




No comments:

Post a Comment