Sunday, August 31, 2014

கடவுள்


உன்  காதலை சுமந்ததால் 
நிறைந்தது என் பெண்மை 
உன்னால் அடைந்தேன் தாய்மை 
உண்மையை உணர்கிறேன் உன்னால் இன்று 
நிலவை படைத்தால் 
ஆகிறேன் நானும் கடவுளாய் !!!!






No comments:

Post a Comment